புதன், 25 டிசம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம்

கடலூர்:

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை (24.12.2013) அன்று நடைபெற்றது. 

கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இயற்பியல் துறை பேராசிரியர் மனோகரன் வரவேற்றார். இந்தியாவில் கிரெடிட் கார்டு மோசடிகள் என்ற தலைப்பில் அனைத்து குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பு பொதுச் செயலர் மருதவாணன், ஊக வணிகத்தில் விதிமுறைகளும் நுகர்வோர் பாதுகாப்பும் என்ற தலைப்பில் வழக்குரைஞர் கதிர்வேல் பேசினர். நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பான கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP