வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வணிகவியல் துறை 2000-2003 பிரிவு உபச்சார விழா - புகைப்படங்கள்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வணிகவியல் துறை ‎2000-2003 பிரிவு உபச்சார விழா - புகைப்படங்கள்



இந்த புகைப்படத்தில்: 
Vijayakala , Vijaya , Suganthi , S.Nithya, Radhika , Tamil , M.Nithya, Kavitha , Renuka Tamilarasi



இந்த புகைப்படத்தில்:

Vaithi, Baskaran, Vinoth,  Rajesh


Hockey Inter College Tournament Held In Cuddalore at St.Josephs College, Winners Periyar Arts & Science College Cuddalore.



நன்றி : திரு. பாஸ்கரன்  (வணிகவியல் துறை 2000-2003 )

Contact : 9840140800    , karanshanmugam@gmail.com


Read more...

புதன், 10 ஆகஸ்ட், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வணிகவியல் துறை ஆசிரியர்கள் 2010-2011

 கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வணிகவியல் துறை ஆசிரியர்கள் 2010-2011



1. முனைவர்  த. அறவாழி , M.com., M.Phil., B.Ed., Ph.D துறைத் தலைவர்,  இணைப் பேராசிரியர்.

2. முனைவர் சு. கணேசன், M.com., M.Phil., உதவிப் பேராசிரியர்.
 
3. திரு. தா. திருப்பதி, M.com, M.B.A.,M.Phil., உதவிப் பேராசிரியர்.

4. திரு. மு. ஏழுமலை, M.com, M.B.A., PGDCA, M.Phil., உதவிப் பேராசிரியர்.

5. திரு. சுதாசங்கர், M.A, B.L., வழக்கறிஞர். ( பகுதி நேர விரிவுரையாளர் )

காலிப்  பணியிடங்கள் - நான்கு 

Read more...

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வராண்டா மாணவர் சேர்க்கை

கடலூர் : 
         கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் "வராண்டா' சேர்க்கை நடந்தது. 

              கடலூர், தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ.,- பி.எஸ்.சி.,- பி.காம்., உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கான கவுன்சிலிங் கடந்த மாதம் நடந்தது. கவுன்சிலிங் முடிந்து மாணவ, மாணவிகள் சேர்க்கை கடந்த மாதம் இரண்டு கட்டமாக நடந்தது. சேர்க்கையின் கடைசி நாளான நேற்று "வராண்டா' சேர்க்கை நடந்தது. 

            இதற்காக மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் காலையில் இருந்தே கல்லூரியில் குவிந்தனர். கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி தலைமையில் சேர்க்கை நடந்தது. முனைவர்கள் காந்திமதி, ஞானசேகரன், பழனிவேல், ஜெயந்தி தேவி உடனிருந்தனர்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP