திங்கள், 1 அக்டோபர், 2012

பெரியார் கலைக் கல்லூரியில் பருட்பொருள் அறிவியல் கருத்தரங்கு

கடலூர்:
    
        தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் நிதி உதவியுடன் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பருட்பொருள் அறிவியல் கருத்தரங்கு நடந்தது.

         கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கண்ணன் தலைமை தாங்கினார். இயற்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் மனோகரன் வரவேற்றார். பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் குணசேகரன் அறிவியல் விழிப்புணர்வு தலைப்பில் பேசினார். சென்னை மாநிலக் கல்லூரில் இயற்பியல்இணை பேராசிரியர் அன்பழகன், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி இயற்பியல் உதவி பேராசிரியை ரேணுகாதேவி, முனைவர் கோபாலன், ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜெயச்சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். உதவி பேராசிரியர் சந்திரசேகரன் நன்றி கூறினார். கருத்தரங்கில் அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கருத்தரங்கையொட்டி வினாடி- வினா நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் இயற்பியல் துறை உதவி பேராசிரியர் திலக்குமார் செய்திருந்தார். .

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP