புதன், 14 ஆகஸ்ட், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வார விழா

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேதியியல் துறை தலைவர் ஷர்மிளா இந்திராணி கலந்து கொண்டு தாய்ப்பால் குழந்தைகளுக்கு எவ்வளவு அவசியம், அதனால் குழந்தைகள் எவ்வாறு ஆரோக்கியமாக வளரும் போன்ற பல்வேறு கருத்துக்களை விளக்கி பேசினார். முன்னதாக விலங்கியல் துறை தலைவர் ஜெயந்திதேவி வரவேற்றார். இதில் மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஞானாம்பிகை நன்றி கூறினார். 



Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP