செவ்வாய், 26 ஜூலை, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஒத்தி வைப்பு

கடலூர் : 

        கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் நிரப்பப்படாத இடங்களுக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

            "முதலாமாண்டு பி.ஏ.,- பி.எஸ்சி., - பி.காம்., வகுப்புகளில் நிரப்பப்படாத இடங்களுக்கான கலந்தாய்வு நாளை (27ம் தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கலந்தாய்வு வரும் 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP