வெள்ளி, 22 ஜூலை, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோரி வகுப்பு புறக்கணிப்பு

கடலூர்:

          கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் கோரிக்கைளை வலியுறுத்தி வகுப்புககளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும். கல்லூரியில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்தனர். அதனைத் தொடர்ந்து கல்லூரி முன்பு கோரிக்கைகளை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP