செவ்வாய், 25 ஜனவரி, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வரலாற்றுச் சொற்பொழிவு

கடலூர் : 

            கடலூரில் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்று துறை சார்பில் வரலாற்று பேரவை மாதாந்திரப் சிறப்பு சொற்பொழிவு அண்ணா நூற்றாண்டு விழா நினைவு கட்டடத்தில் நடந்தது. 

                 பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் காந்திமதி முன்னிலை வகித்தார். பேராசிரியர் ராயப்பன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் பேராசிரியர் ரங்கராஜ் வள்ளலாரும் வாழ்வியலும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பேராசிரியர்கள் டாக்டர் சேதுராமன், பிரபா, சிவகாமசுந்தரி, விஜயலட்சுமி, மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர் கார்த்திக் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP