வியாழன், 6 ஜனவரி, 2011

கடலூர் மண்டல பூப்பந்து விளையாட்டுப் போட்டி: பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்ப்பு

கடலூர் : 

            திருவள்ளுவர் பல்கலைக் கழக கடலூர் மண்டல அளவிலான பூப்பந்து விளையாட்டுப் போட்டி கடலூரில் நடந்தது. 

            ஆண்கள் பிரிவில் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி, பெரியார் கலைக் கல்லூரி, செய்யாறு இந்தியன் அமெரிக்கன் கல்லூரி, புதுச்சேரி கல்லூரிகள் பங்கேற்றன. 

             பெண்கள் பிரிவு போட்டியில் கடலூர் கந்தசாமி நாயுடு கல்லூரி, செயின்ட் ஜோசப் கல்லூரி, பெரியார் கலைக்கல்லூரி, விழுப்புரம் தெய்வானை மகளிர் கல்லூரி, விருத்தாசலம் அரசு கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளின் சார்பில் அணிகள் பங்கேற்றன. 

               இதில் ஆண்கள் பிரிவில் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி அணியும், பெண்கள் பிரிவில் விழுப்புரம் தெய்வானை மகளிர் கல்லூரி அணியும் வெற்றி பெற்றன.
 
              போட்டிக்கான ஏற்பாடுகளை கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜமாணிக்கம் செய்திருந்தார். உடற் கல்வி இயக்குனர்கள் வண்ணமுத்து, புவனேஸ்வரி போட்டிகளை நடத்தினர்.

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP