புதன், 16 டிசம்பர், 2015

கடலூர், பெரியார் கலைக் கல்லூரியில் 8-வது பட்டமளிப்பு விழா09.01.2016 (சனிக்கிழமை) காலை 11.00 மணி அளவில் நடைபெறவுள்ளது

கடலூர், பெரியார் கலைக் கல்லூரியில் 19.10.2015 அன்று நடைபெறவிருந்த 8-வது பட்டமளிப்பு விழா கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.  மேலும், இவ்விழாவானது 09.01.2016 (சனிக்கிழமை) காலை 11.00 மணி அளவில் நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்ட இளநிலை,முதுநிலை,எம்.ஃபில் மற்றும் பி.எச்டி முடித்த மாணவர்கள் வேதியியல் துறைத்தலைவர் திருமதி.முனைவர்.ப.ஷர்மிளா இந்திராணி அவர்களிடம் தங்கள் பெயர்களை உடனடியாக பதிவு செய்யவும். பதிவு செய்வதற்கான கடைசி நாள்: 30.12.2015. பதிவுக்கட்டணம் ரூ.200/- ஆகும்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP