வெள்ளி, 11 டிசம்பர், 2015

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஆணைக்கு இணங்க வெள்ளத்தால் கல்வி சான்றிதழ்களை இழந்த மாணவ மாணவியர்கள் பெரியார் கலைக் கல்லூரியில் நடைபெறும் சான்றிதழ் சிறப்பு முகாமில் விண்ணப்பம் செய்யலாம். இம்முகாம் பெரியார் கலைக் கல்லூரியில் 14.12.2015 முதல் 18.12.2015 வரை நடைபெறுகிறது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஆணைக்கு இணங்க வெள்ளத்தால்  கல்வி சான்றிதழ்களை இழந்த மாணவ மாணவியர்கள் பெரியார் கலைக் கல்லூரியில் நடைபெறும் சான்றிதழ் சிறப்பு முகாமில் விண்ணப்பம் செய்யலாம். இம்முகாம் பெரியார் கலைக் கல்லூரியில் 14.12.2015 முதல் 18.12.2015 வரை நடைபெறுகிறது.
               விண்ணப்பம் செய்ய விழைவோர் கிராம நிர்வாக அதிகாரியிடம் பாழ்பட்டது அல்லது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது என்ற சான்றிதழை கல்லூரி முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்த ஒரு வாரத்தில் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்படும். இச்சான்றிதழ்களை பெற்றுத் தருகின்ற பிரதிநிதியாக பேராசிரியர்கள் முனைவர்.கு.நிர்மல்குமார் (94436 01496) தாவரவியல் துறை மற்றும் முனைவர்.ரா.ராஜகுமார் (93455 12405) விலங்கியல் துறை பணிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சான்றிதழ்கள் விண்ணப்பத்தோடு இணைத்துக்கொடுத்தும் நகல் சான்றிதழ்களை பெறலாம். இச்சேவைக்காக பெரியார் அரசு கலைக் கல்லூரி மாலை 06.00 மணி வரை செயல்படும்; மேலும்  இதற்காக எந்த கட்டணமும் வசு10லிக்கப்பட மாட்டாது என்பதையும் தெரியப்படுத்துகின்றோம்




Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP