திங்கள், 7 செப்டம்பர், 2015

நம் கல்லூாியின் இயற்பியல் துறையின் (1980-83) முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி 05.09.2015-ஆசிாியா் தினத்தன்று நடைபெற்றது.)

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 05-09-2015 அன்று அக் கல்லூரியின் இயற்பியல் துறையில் 1980-83 ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்களின் சங்கமம் முதன் முறையாக நடைபெற்றது. அந் நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் வ.நா. விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் க.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. 35 முன்னாள் மாணவர்களும் அக் கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 15 பேராசிரியர் பேராசிரியைகளும் கலந்து கொண்டு தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் முன்னாள் மாணவர்களின் சார்பாக இயற்பியல் துறைக்கு ஒரு கணினியை நினைவுப் பரிசாக வழங்கினர். முன்னதாக திரு. குணசேகரன் வரவேற்புரை வழங்க திரு.சுகுமாரன் நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சியில் தற்போது பணிபுரியும் பேராசிரியை பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.



Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP