வெள்ளி, 19 செப்டம்பர், 2014

திருவள்ளுவா் பல்கலைக் கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழா-2014 நாள் 30.09.2014

        கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூாியில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழா 2011, 2012, 2013 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 30.09.2014 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. பட்டமளிப்பு விழாவில் நேரில் பங்கேற்று பட்டம் பெற விரும்புவர்கள் பேரா.சி.சிவசண்முகராஜா, கணிதத்துறைத்தலைவரை நேரிலோ (அ) மின்னஞ்சல் sivashanmugaraja@pacc.in மூலம் தங்கள் பெயரினை 27.09.2014-க்குள் பதிவு செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தினமலா் 20.09.2014



Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP