செவ்வாய், 17 டிசம்பர், 2013

திருவள்ளுவர் பல்கலைக்கழக தடகள போட்டிகளில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர் மது ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார்

திருவள்ளுவர் பல்கலைக்கழக தடகள போட்டிகளில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார்.

திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள் 14.12.2013 மற்றும் 15.12.2013 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் நடந்தது. இந்த போட்டியில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர் மது, 400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல் போட்டிகளில் முதல் பரிசையும், தத்தித் தாண்டும் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார். மாணவர் மதுவை கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், உடற்கல்வி இயக்குநர் (பொறுப்பு) வண்ணமுத்து, பேராசிரியர்கள் தமிழாழிக் கொற்கைவேந்தன், சிவசண்முக ராஜா உள்ளிட்டோர் பாராட்டி, வாழ்த்தினர். 
Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP