செவ்வாய், 18 செப்டம்பர், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தந்தைப் பெரியாரின் 134-வது பிறந்த தினம் கொண்டாட்டம்

 கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தந்தைப் பெரியாரின் 134-வது பிறந்த தினத்தில் ( 17/09/2012) நமது கல்லூரியில் அமைந்துள்ள தந்தைப் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 






நமது கல்லூரியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு நமது கல்லூரி  பேராசிரியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்





நமது கல்லூரியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு கடலூர் மாவட்ட திராவிடர் கழக (தி.க) நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்




 



நமது கல்லூரி முதுநிலை தாவரவியல் துறை மாணவர்கள் ( M.sc, Botany - Students)

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP