புதன், 20 ஜூன், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவ சேர்க்கைக்கான கலந்தாய்வு - 800 மாணவர்கள் பங்கேற்பு

கடலூர் :


கடலூர் அரசு கல்லூரியில் நேற்று நடந்த கலந்தாய்வில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் நேற்று கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்சி., (கணிதம்), இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இன்று பயாலஜி, விலங்கியல், இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

கலந்தாய்வு பற்றி கமிட்டி உறுப்பினர் மனோகரன் கூறுகையில்,

மொழிகல்வி தவிர, மூன்றாவது பாடப்பிரிவுகளில் உள்ள மதிப்பெண் அடிப்படையில் இந்த கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கண்டிப்பாக கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்றார்.

 

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP