செவ்வாய், 10 ஏப்ரல், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி


நமது கல்லூரியின் 2000-2003 ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நம் கல்லூரியில் நடை பெற உள்ளது. எனவே நம் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

2000-2003 ஆண்டு படித்த மாணவர்கள் துறை மாணவர்களுக்கான சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நடைபெறும். இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் வணிகவியல் துறை மாணவர்கள் 2000-2003.

இடம் : பெரியார் கலைக் கல்லூரி, தேவனாம்பட்டினம், கடலூர்.

நாள் :29/04/2012 - ஞாயிற்றுகிழமை

நேரம் : பிற்பகல் 2 மணிமுதல் 7 மணி வரை

தொடர்புக்கு :

தொலைபேசி எண்

Baskaran: 9840140800

Magesh - 9283617944,

Prem - 9791563432.

முகநூல் முகவரி : https://www.facebook.com/events/336943583014499/

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP