செவ்வாய், 27 மார்ச், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வேதியியல் மன்றத் தொடக்க விழா

கடலூர்: 

   கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வேதியியல் மன்றத் தொடக்க விழா திங்கள்கிழமை நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வரும் (பொறுப்பு) வரலாற்றுத்துறைத் தலைவருமான முனைவர் க.காந்திமதி தலைமை தாங்கினார். வேதியியல் துறைத் தலைவர் முனைவர் பா.ஷர்மிளா இந்திராணி முன்னிலை வகித்தார். கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி வேதியியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் அனுசுயா சிறப்பு சொற்பொழிவாற்றினார். வேதியியல் துறை இணைப் பேராசிரியர் சு.கலைமணி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP