வியாழன், 1 டிசம்பர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களின் பல்கலைக்கழக தேர்வு சாதனைகள்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களின் பல்கலைக்கழக தேர்வு சாதனைகள் 


          வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கடலூர் பெரியார்  கலைக் கல்லூரி மாணவர்கள் ஏப்ரல் 2010 -ல் நடைபெற்ற பல்கலைக்கழகத் தேர்வில் இளங்கலைப் பொருளாதார பாடத்தில் K . வெங்கடேஸ்வரன் என்ற மாணவர் முதல் இடத்தையும், இளமறிவியல் தொழிற்முறை வேதியியல் பாடத்தில் D. பெருமாள் முதல் இடத்தையும், அதே பாடப் பிரிவில் E .பாலமுருகன் மூன்றாம் இடத்தையும், J. செல்வநாதன் நான்காம் இடத்தையும், M. கார்த்திகேயன் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இளமறிவியல்  பாடத்தில் S. நாகலட்சுமி எட்டாம் இடத்தையும் , முதுநிலை கணிதத்தில் R.முல்லை ஐந்தாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

             ஏப்ரல் 2011-ல் நடைபெற்ற  பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக தேர்வு சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். 



பின் குறிப்பு : கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்திலுள்ள 96 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தினுடன் இணைவு பெற்றுள்ளது.


0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP