வெள்ளி, 11 நவம்பர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு மலர் (2010-2011) - கவிதைகள் (அதிசய ரோஜா)

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு மலர் (2010-2011) - கவிதைகள் (இதய வீடு)

எழுதியவர்: G. மணிகண்டன்,   மூன்றா மாண்டு (இளமறிவியல்  - விலங்கியல் துறை)


நீரில்லை, நிலமில்லை
மரமில்லை, வேரில்லை,
செடியில்லை, கொடியில்லை
எப்படி பூத்தது,
என்னவள் கூந்தலில் ரோஜா,

பரிமாற்றம் 


பண்டமாற்று முறையில் மாற்றிக் கொண்டோம்,
பொருட்களை அல்ல இதயத்தை





0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP