திங்கள், 28 மார்ச், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம்

கடலூர் : 

             கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது. கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தாவரவியல் துறை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நிர்மல்குமார், டாக்டர் வித்யாசங்கர் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஏராளமான மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் பிரகாஷ் செய்திருந்தார்.

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP